 |
அதிகாரம்: இடுக்கணழியாமை Hopefulness in Trouble - Itukkan Azhiyaamai
குறள் இயல்: அரசியல் Royalty - Arasiyal
குறள் பால்: பொருட்பால்
|
|
குறள்:626 |
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர்.
குறள் விளக்கம்
செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
அற்றேம் என்று அல்லற்படுபவோ - வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் - செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்? (பெற்றவழி இவறாமை நோக்கி அற்றவழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று, இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)
TRANSLITERATION:
Atremendru Allar Patupavo Petremendru
Ompudhal Thetraa Thavar
TRANSLATION:
Who boasted not of wealth, nor gave it all their heart,
Will not bemoan the loss, when prosperous days depart.
MEANING IN ENGLISH:
Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth.
|
|
|
|
இடுக்கணழியாமை - MORE KURAL..
|
|
|
|
|
|
|
|
|
|